தமிழ் மொழியை படிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு – பிரதமர் நரேந்திர மோடி நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு மனதின் குரல் நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய வானொலி மூலம்...
“மரண தண்டனை காலத்தின் தேவை” – சிபி சத்யராஜ் நக்கீரன் செய்திப்பிரிவு Photographer Published on 30/12/2024 | Edited on 30/12/2024 சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை...
அண்ணா. பல்கலை மாணவி விவகாரம் : எஃப்.ஐ.ஆர் கசிந்தது எப்படி? – என்.ஐ.சி விளக்கம்! ’அண்ணா பல்கலைக் கழக மாணவி வழக்கில் பதிவான எப்.ஐ.ஆர் வெளியே கசிந்தது எப்படி என தேசிய தகவல் மையம் இன்று...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் யாழில் போரட்டம்! இலங்கையில் உள்நாட்டு போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் உறவுகளால் இன்றையதினம் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நீதி...
மீண்டும் ஆரம்பிக்கப்படவிருக்கும் கப்பல் சேவை! நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறைக்கு இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை புத்தாண்டு முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை நாற்பது ஆண்டு கால இடைவெளிக்குப்...
காணாமல்போனவர் கடலில் சடலமாக மீட்பு மன்னார் சௌத் பார் கடற்பரப்பில் மிதந்து வந்த சடலத்தை இன்று (30) காலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவத்தில் மன்னார் சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த சதாசிவம் ராசு (வயது-59) என்ற...