கேப்டன் விஜயகாந்தின் குருபூசை தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிப்பு! தென்னிந்திய முன்னணி நடிகரும், அரசியல்வாதியுமான மறைந்த கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு குருபூஜை தின நினைவேந்தல் 28.12.2024 நேற்று யாழ்ப்பாணம் நெல்லியடி மத்தியில் நினைவுகூரப்பட்டது. இதில் மறைந்த...
ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கு யாழ். ஊடக மன்றத்தின் வன்மையான கண்டனம்! தமிழ் ஊடகத்துறை பல்வேறுபட்ட நெருக்குவாரங்களுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் சுயாதீன ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வனை கடத்த முயற்சித்த நிலையில் அவர் மீது கடுமையான...
யாழில் முறையற்ற சாரத்தியம் – பயணிகள் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்! யாழ்ப்பாணம் – பருத்தித்துறை 750 வழித்தடத்தில் சனிக்கிழமை (28.12.2024), சாரத்திய நடைமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்த தனியார் பேருந்து உரிமையாளரின் பயணிகள் அனுமதிப்பத்திரம்...
பஸ்களை சோதனையிட பொலிஸாரின் விசேட நடவடிக்கை! நாடளாவிய ரீதியில் வாகன விபத்துக்களைக் குறைக்கும் வகையில் பொலிஸாரினால் விசேட போக்குவரத்து நடவடிக்கையொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறித் தொலைதூர பஸ் சாரதிகள் கவனக்குறைவாக வாகனம் செலுத்தும் விடயம்...
டெங்கு நோய்த் தாக்கம் அதிகரிப்பு -மேலும் 18பேர் அனுமதி! தற்போது டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், 18 பேர் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்....
மீனவர் விவகாரத்தில் இந்தியா வெறும் பேச்சுவார்த்தை மட்டுமே அர்ச்சுனா தெரிவிப்பு! மீனவர் விவகாரத்தில் இந்தியா பேச்சுவார்த்தைகளைத் தவிர வேறு எந்த விடயத்தினையும் முன்னெடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இந்திய –...