ஜனாதிபதிக்கும் குடியகல்வு திணைக்கள தலைமையதிகாரிகளுக்குமிடையே சந்திப்பு! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் குடிவரவு- குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் ,விமான நிலையம் , விமான சேவை நிறுவனம் ஆகியவற்றின் தலைமையதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில்...
CIDயில் வாக்குமூலம் வழங்கிய மஹிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று 4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். குறித்த...
விமான நிலையத்தில்142 மில்லியன் ரூபா போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது! பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 142 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவிலிருந்து தென்னாபிரிக்க கடவுச்சீட்டுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29.12)...
மாணவியொருவரின் காணொளி அழைப்பை வைத்து அச்சுறுத்திய இருவர் கைது காலியில் மாணவி ஒருவரின் சில காணொளி அழைப்புகளை இணையத்தளத்தில் பதிவேற்றுவதாக தெரிவித்து, மாணவியொருவரை அச்சுறுத்திய இரண்டு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி – நாகொட...
நாட்டின் பாதுகாப்புப் படைகளை நவீனப்படுத்த திட்டமிடும் அரசாங்கம் நாட்டைப் பாதுகாப்பதில் பாதுகாப்பு படைகள் பிரத்தியேகமாக பயன்படுத்தப்படும் என ஓய்வு பெற்ற பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா தெரிவித்தார். திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வில்...
யாழில் வங்கி ஒன்றின் முன்னாள் முகாமையாளர் அதிரடி கைது! வெளியான பரபரப்பு பின்னணி யாழில் வங்கியில் வேலை பெற்று தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை வங்கி ஒன்றின் முன்னாள் முகாமையாளர் கைது...