திருகோணமலைக்கு பெருந்தோட்ட பிரதிஅமைச்சர் விஜயம்! வடக்கு கிழக்கு மாகாணங்களில் பனை அபிவிருத்திக்காக 300 மில்லியன் ரூபாய் நிதியை வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்...
மகளிர் வித்தியாலயம் அருகே அடர் காடு: மாணவிகளுக்கு அச்சுறுத்தல்! கந்தளாய் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்திற்கு அருகில், அரசாங்கத்துக்குச் சொந்தமான காணி ஒன்று சுமார் முப்பது வருடங்களுக்கு மேலாக பராமரிப்பின்றி காணப்படுகிறது.குறித்த காணி...
இலங்கை அதிகாரிகளிடம் சரணடைய ஒப்புக்கொண்ட போதைப்பொருள் கும்பல் மத்திய கிழக்கு நாடுகளில் மறைந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் ஏழு பேர் இலங்கை அதிகாரிகளிடம் சரணடைய ஒப்புக்கொண்டுள்ளார்கள் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்....
தமிழர் பகுதியொன்றில் முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம் மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மதுபாவனையினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பிரதேசசபை, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர், பொதுமக்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர். ஜனாதிபதியின் போதையற்ற...
பிற்பகல் வேளையில் பலத்த மழைக்கு வாய்ப்பு! நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 1 மணிக்குப் பின் 75 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், ஊவா, தென்,...
உயர்தர பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில்! இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை தொடங்கும் பரீட்சை, டிசம்பர் 05 ஆம்...