Connect with us

இலங்கை

கொழும்பு புறக்கோட்டை மிதக்கும் சந்தையின் நீர் நிலையிலிருந்து ஆணின் சடலம் மீட்பு !

Published

on

Loading

கொழும்பு புறக்கோட்டை மிதக்கும் சந்தையின் நீர் நிலையிலிருந்து ஆணின் சடலம் மீட்பு !

கொழும்பு – புறக்கோட்டை மிதக்கும் சந்தைப் பகுதியில்

உள்ள நீர் நிலையில் இருந்து இன்று வியாழக்கிழமை (02)  அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

Advertisement

குறித்த நீர் நிலையில் சடலமொன்று மிதப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலத்தை மீட்ட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன