இலங்கை
தூய்மையான இலங்கை தொடர்பில் இருநாள் விவாதம்!

தூய்மையான இலங்கை தொடர்பில் இருநாள் விவாதம்!
இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரவின் தூய்மையான இலங்கை (Clean Sri Lanka ) வேலைத்திட்டம் தொடர்பில் இரண்டு நாட்கள்நாடாளுமன்ற விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் மேற்படி விவாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Clean Sri Lanka வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்த விவாதம் நடத்தப்படவுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.