Connect with us

சினிமா

பாகிஸ்தானை வந்து பாருங்கன்னு ஜெய்ஷா இறக்கிய நங்கூரம்.. இந்திய அணிக்கு அரனாய் நிற்கும் பிசிசிஐ

Published

on

Loading

பாகிஸ்தானை வந்து பாருங்கன்னு ஜெய்ஷா இறக்கிய நங்கூரம்.. இந்திய அணிக்கு அரனாய் நிற்கும் பிசிசிஐ

அடுத்து நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு இன்னும் 40 நாட்கள் மட்டுமே மீதம் இருக்கிறது. அனைத்து அணிகளும் இதற்காக மும்மரமாய் தயாராகி வருகிறது. இதில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெற இருக்கிறது.

இந்த தொடர்கான அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 8 அணிகள் பங்குபெறும் இந்த தொடருக்கு வருகிற 12-ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தங்களுக்குண்டான வீரர்களின் தேர்வு பட்டியலை வெளியிடுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

Advertisement

துபாயை மையமாகக் கொண்டு இந்த போட்டிகள் அனைத்தும் வரையறுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள லாகூர், ராவல் பின்டி, கராச்சி ஆகிய இடங்களிலும் இந்த போட்டிகள் நடைபெற உள்ளதாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது

ஆனால் அங்கே இன்னும் மைதானங்களின் கட்டுமான வேலைகள் சரிவர முடிக்கவில்லை. ஆகையால் வருகிற 27ஆம் தேதிக்குள் சாம்பியன்ஸ் டிராபி நடைபெறவிருக்கும் அனைத்து இடங்களும் சீர்படுத்தவில்லை என்றால்,அனைத்து போட்டிகளையும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்ற ஐசிசி முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் மைதானங்கள் கட்டுமான பணி முழுமை பெறவில்லை. இதனால் வரும் ஜனவரி 27 ஆம் தேதிக்குள் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான மைதானங்களை சீர்படுத்த வேண்டும். இல்லையென்றால் போட்டிகளை நாங்கள் பேரிடத்திற்கு மாற்றி விடுவோம் என பிசிசிஐ நிர்வாகி ஜெய்ஷா தெரிவித்துள்ளார்

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன