Connect with us

இலங்கை

பாரிய விபத்தில் சிக்கிய முச்சக்கர வண்டி… 2 பேர் பலி! மூவர் வைத்தியசாலையில்

Published

on

Loading

பாரிய விபத்தில் சிக்கிய முச்சக்கர வண்டி… 2 பேர் பலி! மூவர் வைத்தியசாலையில்

மாத்தளை – பல்லேபொல, மடவலை வீதியின் நாரங்கமுவ பகுதியில் முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் இருவர் உயிரிழந்திருப்பதாகவும், மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

குறித்த விபத்து சம்பவம் நேற்றிரவு (07-01-2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்நிலையில், விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன