Connect with us

இந்தியா

இந்தியாவில் பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 12ம் வகுப்பு மாணவன் கைது

Published

on

Loading

இந்தியாவில் பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 12ம் வகுப்பு மாணவன் கைது

இந்தியாவில் பல பள்ளிகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்காக 12 ஆம் வகுப்பு மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் டெல்லியில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் சம்பந்தமான கடிதங்களை அனுப்பியுள்ளார்.

Advertisement

விசாரணையின் போது, ​​அவர் முன்பும் மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

குறித்த சிறுவன் பள்ளியில் தேர்வு எழுத விரும்பவில்லை என்றும், தேர்வுகளை ரத்து செய்ய பீதியைத் தூண்ட இந்த முறையைப் பயன்படுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன