இலங்கை
சுழிபுரத்தில் கசிப்புடன் சந்தேகநபர் கைது!

சுழிபுரத்தில் கசிப்புடன் சந்தேகநபர் கைது!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை(09) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரிடம் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது ஒரு போத்தல் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.