Connect with us

இலங்கை

யாழ் கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை சிலை; மக்கள் வியப்பு

Published

on

Loading

யாழ் கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை சிலை; மக்கள் வியப்பு

  யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை சிலை ஒன்று திடீரென கரையொதுங்கியுள்ளது

கண்ணன் – ராதை சிலையை அங்குள்ள ,மக்கள் ஆர்வமுடன் சென்று பார்வையிட்டு வருவதாக கூறப்படுகின்றது.

Advertisement

இந்நிலையில்   அண்மைக்காலமாக  ஏற்பட்ட  காலநிலை மாற்றத்தால்    இவ்வாறு  கண்ணன் – ராதை சிலை அயல் நாடுகளில் எதோ ஒன்றிலிருந்து இந்த சிலை கரையொருங்கி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன