Connect with us

இலங்கை

வானில் இடம்பெறவுள்ள அரிய நிகழ்வு… எப்போது தெரியுமா?

Published

on

Loading

வானில் இடம்பெறவுள்ள அரிய நிகழ்வு… எப்போது தெரியுமா?

வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய 6 கோள்களும் ஒரே நேர்கோட்டில் தென்படும் அரிய வானில் நிகழவுள்ளது.

இந்த நிகழ்வை எதிர்வரும் 21 ஆம் திகதி மக்களால் அவதானிக்கமுடியும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

இந்த அரிய வானியல் நிகழ்வை, தொடர்ந்து 4 வாரங்களுக்கு சூரிய அஸ்தமனத்தின் பின்னர் அவதானிக்கமுடியும்.

மேலும், யுரேனஸ், நெப்டியூன் தவிர்த்து ஏனைய கோள்களை தொலை நோக்கியின்றி வெறும் கண்களில் பார்வையிட முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன