Connect with us

இலங்கை

இலஞ்சம் பெற்ற இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை!

Published

on

Loading

இலஞ்சம் பெற்ற இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை!

மாத்தறை – மிதிகம பொலிஸ் நிலையத்தின் 2 கான்ஸ்டபிள்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பிலேயே இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன