Connect with us

இலங்கை

சட்டவிரோத துப்பாக்கியுடன் சந்கேதநபர் கைது!

Published

on

Loading

சட்டவிரோத துப்பாக்கியுடன் சந்கேதநபர் கைது!

ரஸ்நாயக்கபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடிகாவ பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஸ்நாயக்கபுர பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (13) இரவு முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

65 வயதுடைய நிகவெரடிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன