Connect with us

இலங்கை

சிகிரியாவிற்கு சுற்றுலா சென்ற வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு!

Published

on

Loading

சிகிரியாவிற்கு சுற்றுலா சென்ற வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு!

சிகிரியாவிற்கு சுற்றுலா சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

இவர் சிகிரியாவிற்கு நேற்று சுற்றுலா சென்றிருந்த போது, ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

செக் குடியரசைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

மேலும்  சிகிரியா – கிம்பிஸ்ஸ பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.[ஒ]

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன