Connect with us

இலங்கை

மாணிக்கக் கற்களை சீனாவிற்கு கொண்டு செல்ல முயன்ற தந்தை மகள் கைது!

Published

on

Loading

மாணிக்கக் கற்களை சீனாவிற்கு கொண்டு செல்ல முயன்ற தந்தை மகள் கைது!

17,450,875 ரூபாய் மதிப்புள்ள மாணிக்கக்கற்களை தமது ஆடைகளுக்குள் மறைத்து வைத்து சீனாவிற்கு கொண்டு செல்ல முயன்ற தந்தை, மகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின்  சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையினைத் தொடர்ந்து  சீன பிரஜைகளான தந்தையும் மகளும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

Advertisement

சந்தேகநபரான 45 வயது தந்தையும் அவரது 21 வயது மகளும்  வணிக நடவடிக்கைகளிற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்து  வந்தது  தெரியவந்துள்ளதுடன் 

சந்தேகநபர்களிடமிருந்து சந்திரகாந்தி, கோமேதா,  அரனுல்,  வைரோடி மற்றும் பச்சை ஆகிய  மாணிக்கக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.[ஒ]

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன