இலங்கை
இன்று மூடப்பட்டுள்ள கிழக்கு பாடசாலைகள்!

இன்று மூடப்பட்டுள்ள கிழக்கு பாடசாலைகள்!
கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று மூடப்பட்டுள்ளது. தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தற்போது பரீட்சைகள் நடைபெற்று வருவதால், நாளை இடம்பெறவுள்ள பரீட்சைகள் எதிர்வரும் 25ஆம் திகதி, சனிக்கிழமை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.