Connect with us

இலங்கை

கஜமுத்துக்களுடன் கைது!

Published

on

Loading

கஜமுத்துக்களுடன் கைது!

திவுலபிட்டிய நகருக்கு அருகில் 7 கஜமுத்துக்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திவுலபிட்டிய பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றையதினம் பிற்பகல் நடத்தப்பட்ட சோதனையில் மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் 

Advertisement

சந்தேக நபர்கள் இந்த கஜமுத்துக்களை 2 கோடியே 20 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய தயார் நிலையில் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் கைதான நபர்களிடமிருந்து சுமார் 13 கிராம் 5 மில்லிகிராம் நிறையுடைய 7 கஜமுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 23 மற்றும் 33 வயதுடைய மாத்தளை மற்றும் மஹாவெல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் 

Advertisement

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திவுலபிட்டிய பொலிஸார் மேற்கொண்டும்  வருகின்றனர்.[ஒ]

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன