Connect with us

இலங்கை

பாடசாலைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

Published

on

Loading

பாடசாலைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக நேற்று மூடப்பட்டிருந்த வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள 

அனைத்து அரச பள்ளிகளும் இன்றையதினம் மீண்டும் திறக்கப்படும் என மாகாண கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் நேற்று மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.[ஒ]

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன