Connect with us

இலங்கை

யாழில் தொப்புள் கொடியுடன் சிசுவின் சடலம் ; பாதக செயலை செய்தது யார்?

Published

on

Loading

யாழில் தொப்புள் கொடியுடன் சிசுவின் சடலம் ; பாதக செயலை செய்தது யார்?

யாழ்ப்பாணத்தில் தோட்ட கிணறொன்றில் இருந்து தொப்புள் கொடியுடன் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைத்தடி பகுதியில் உள்ள தோட்ட கிணறொன்றில் இருந்து இன்றைய தினம்(21) சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் கிணற்றினுள் சிசு ஒன்றின் சடலம் மிதப்பதாக அறிவித்துள்ளனர்.

இதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு, வைத்தியசாலையில் ஒப்படைத்த சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன