Connect with us

இலங்கை

புதையல் தோண்டிய தேரர் ஒருவர் உட்பட மூவர் கைது

Published

on

Loading

புதையல் தோண்டிய தேரர் ஒருவர் உட்பட மூவர் கைது

 விகாரை ஒன்றில் புதையல் தோண்டிய தேரர் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீகவாபி வெஹரகல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் சட்டவிரோதமாக புதையல் அகழ்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது தேரர் ஒருவர் உட்பட மூன்று பேர் எரகம பொலிஸாரால்  (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

கைது செய்யப்பட்ட தேரர் தெஹியோவிட்ட பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வருபவர் எனவும் ஏனைய சந்தேக நபர்கள் குருவிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன