Connect with us

சினிமா

ரஜினி ஒன்னும் என்ன கூப்பிட்டு பொண்ணு கொடுக்கல.. தனுஷ் ஏடாகூடமாக பேசிய பழைய வீடியோ வைரல்!

Published

on

Loading

ரஜினி ஒன்னும் என்ன கூப்பிட்டு பொண்ணு கொடுக்கல.. தனுஷ் ஏடாகூடமாக பேசிய பழைய வீடியோ வைரல்!

இனிமேல் பூ பூத்த என்ன, காய் காய்ச்சா என்ன என்ற கதை தான் தனுஷின் திருமண வாழ்க்கையை பற்றி பேசுவது. இருந்தாலும் ஏடாகூடமாக பேசிய பழைய வீடியோவை இப்படியா வைரல் ஆக்குவீங்க.

இந்த வீடியோவை பார்க்கும் பொழுது தான் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் இடையே திருமண வாழ்க்கை எப்படி இருந்திருக்கிறது என்றே தெரிகிறது.

Advertisement

வெளியில் பார்ப்பவர்களுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் பெண் என்பதால் அவருக்கு தலைக்கனம் கொஞ்சம் அதிகம் இருக்கலாம் என்று தோன்றலாம்.

ஆனால் இந்த வீடியோவை பார்ப்பவர்கள் உங்களுடைய மனதை மாற்றிக் கொள்வீர்கள். தனுஷை வைத்து ஐஸ்வர்யா 3 படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார்.

இந்த படத்திற்கான பிரமோஷன் விழா சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்க நடந்திருக்கிறது.

Advertisement

அப்போது சிவகார்த்திகேயன் தனுஷிடம் காதல் கொண்டேன் படத்தை பார்த்துவிட்டு ரஜினி முதலில் உங்களுக்கு கை கொடுத்திருக்கிறார்.

அதன் பின்னர் கூப்பிட்டு பெண் கொடுத்திருக்கிறார் என கிண்டலாக சொன்னார். அதற்கு தனுஷ் ரஜினி ஒன்னு என்ன கூப்பிட்டு பொண்ணு கொடுக்கல.

பொண்ணு தானா விழுந்திடுச்சு என்று சொல்லி இருக்கிறார். இது ஐஸ்வர்யாவுக்கு கொஞ்சம் தர்ம சங்கடமான நிலையாக இருந்தாலும் சிரித்து சமாளித்து இருக்கிறார்.

Advertisement

தற்போது இந்த வீடியோவை தான் பெரிய அளவில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன