Connect with us

இலங்கை

நீண்ட கால கசிப்பு தயாரிப்பு நிலையம் முற்றுகை

Published

on

Loading

நீண்ட கால கசிப்பு தயாரிப்பு நிலையம் முற்றுகை

  மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனை பிரதேச வாலியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீண்ட காலமாக இயங்கி வந்த கசிப்பு தயாரிப்பு நிலையம் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று (28) மாலை கசிப்பு தயாரிப்பு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதன் போது 23 பரல்களில் சுமார் 14 லட்சத்து 50 ஆயிரம் மில்லி லிட்டர் கோடா , 750 போத்தல்களில் 5,25,000 மில்லி லிட்டர் கசிப்பு , கசிப்பு தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும் பெருமளவிலான உபகரணங்கள் மற்றும் தோனியொன்று கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன