Connect with us

இலங்கை

இலங்கையில் பல நகரங்களில் காற்று மாசுபாடு அதிகரிப்பு

Published

on

Loading

இலங்கையில் பல நகரங்களில் காற்று மாசுபாடு அதிகரிப்பு

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரச்சுட்டெண்ணானது இன்றைய தினம் சிறியளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மட்டம் வரை உயர்வடைந்திருந்ததாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றுச்சூழல் ஆய்வு பிரிவு அறிவித்துள்ளது.

இன்றையதினம் காற்றின் தரச்சுட்டெண் 50 முதல் 150 வரையான மட்டத்தில் நிலவயது.

Advertisement

எனவே, சுவாச ரீதியான பாதிப்புகளை கொண்டுள்ளவர்கள் வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் நாட்களுக்கும் குறித்த நிலை நீடிக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன