Connect with us

இலங்கை

குடிநீரின் தரம் குறித்து வெளியான புதிய அறிவிப்பு!

Published

on

Loading

குடிநீரின் தரம் குறித்து வெளியான புதிய அறிவிப்பு!

 குடிநீரின் தரம் குறித்து  பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற அமர்வின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Advertisement

 நீர் சுத்திகரிப்புக்காக இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகை குரோமியத்தின் மூலக்கூறு அளவு 11 -14 தரத்தில் இருப்பது மேற்கொள்ளப்பட்ட 9 பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த குரோமிய தொகையை நீர் வழங்கல் சபை பொறுப்பேற்கவில்லை.ஆகவே எந்தவொரு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலும் இந்த குரோமியம் பயன்படுத்தப்படவில்லை.

 ஆகவே பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என  அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன