Connect with us

இலங்கை

எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு!

Published

on

Loading

எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு!

எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பான நிலைப்பாடு இன்று அறிவிக்கப்படும் என நிதி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

 உலக சந்தை விலைகளுக்கு ஏற்ப நாட்டின் எரிவாயு விலையைத் திருத்துவதற்கான கோரிக்கையை லிட்ரோ சமர்ப்பித்துள்ளதாகத் தேசிய செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டிருந்தன. 

Advertisement

 லிட்ரோ நிறுவனத்தின் திருத்தத்திற்கு ஏற்ப புதிய விலைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன