Connect with us

இலங்கை

யாழில் சட்டவிரோதமான முறையில் சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

Published

on

Loading

யாழில் சட்டவிரோதமான முறையில் சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 யாழ்ப்பாண புறநகர் பகுதியில் வீடொன்றில் பெண்ணொருவர் சாராய விற்பனையில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடைப்படையில் குறித்த வீட்டிற்கு விரைந்த பொலிஸார் பெண்ணை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து கால் போத்தல் சாரய போத்தல்களையும் மீட்டுள்ளனர்.

Advertisement

 விசாரணைகளில் குறித்த பெண் மதுபான சாலைகள் மூடப்பட்டுள்ள நேரங்களில் சாராய போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்து் வருவதாக தெரிய வந்துள்ளது.

குறித்த பெண்ணை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

Advertisement

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன