Connect with us

இலங்கை

அதானி காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலக முடிவு

Published

on

Loading

அதானி காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலக முடிவு

இந்தியாவின் அதானி இலங்கையில் தனது 1 பில்லியன் அமெரிக்க டொலர் காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றாலை மின் திட்டத்தில் ஒப்புதல்களைப் பெற்றிருந்தாலும், சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் உயர் நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட தாமதங்களை நிறுவனம் காரணம் காட்டியே இதனை தெரிவித்துள்ளது.

Advertisement

புதிய குழு விதிமுறைகளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், அதானி கிரீன் இலங்கையின் முதலீட்டு வாரியத்திற்கு “மரியாதையுடன் விலகும்” முடிவைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன