உலகம்
உணவை சோதித்தமைக்கு தண்டனை!

உணவை சோதித்தமைக்கு தண்டனை!
Bun பொதியை அழுத்திப் பார்த்து அதனை கொள்வனவு செய்யாமல் திரும்பிய பெண்ணொருவர் கைதான சம்பவமொன்று ஜப்பானில் பதிவாகியுள்ளது.
பல்பொருங் அங்காடியொன்றில் பொதி செய்யப்பட்ட பேக்கரி உற்பத்தியொன்றை அழுத்தி பார்த்துவிட்டு அதனை வாங்காமல் அங்கிருந்து சென்றுள்ளார்.
உணவுப் பொருளுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் 40 வயதான குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் உணவுப் பொருளை சோதித்தமைனால் உணவுப் பொதி சேதமடைந்துள்ளதாகவும், அதனை வேறு எவருக்கும் விற்பனை செய்ய முடியாதெனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.