Connect with us

உலகம்

உக்ரைன் போர் தொடர்பான பேச்சுக்கு புதிய குழுக்கள்!

Published

on

Loading

உக்ரைன் போர் தொடர்பான பேச்சுக்கு புதிய குழுக்கள்!

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைக்காக அமெரிக்காவும் ரஷ்யாவும் குழுக்களை நியமிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் நடைபெற்ற உயர் மட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து அமெரிக்க வெளிவிவகார செயலகம் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

சவூதி அரேபியாவில் சுமார் 4 மணிநேரம் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன