உலகம்
உக்ரைன் போர் தொடர்பான பேச்சுக்கு புதிய குழுக்கள்!

உக்ரைன் போர் தொடர்பான பேச்சுக்கு புதிய குழுக்கள்!
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைக்காக அமெரிக்காவும் ரஷ்யாவும் குழுக்களை நியமிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் நடைபெற்ற உயர் மட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து அமெரிக்க வெளிவிவகார செயலகம் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் சுமார் 4 மணிநேரம் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.