உலகம்
கரையொதுங்கிய அதிகளவான திமிங்கிலங்கள்!

கரையொதுங்கிய அதிகளவான திமிங்கிலங்கள்!
அவுஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவில் உள்ள கடற்கரையில் 150 ற்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரையொதுங்கியுள்ளன.
அவைகளில் சில திமிங்கிலங்கள் இறந்துவிட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது 90 திமிங்கிலங்கள் மட்டுமே உயிருடன் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.