Connect with us

உலகம்

காசாவில் கடுங்குளிரால் 6 குழந்தைகள் சாவு!

Published

on

Loading

காசாவில் கடுங்குளிரால் 6 குழந்தைகள் சாவு!

காசாவில் கடந்த சில நாட்களாக குளிரான காலநிலை நிலவுகிறது. 

காசாவில் அதிக குளிரான காலநிலை நிலவுவதனால் அங்குப் பிறக்கும் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

Advertisement

இதனால் 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. 

மருத்துவமனைகளில் மருந்துகள் , உபகரணங்கள் பற்றாக்குறை மற்றும் அடிக்கடி மின்வெட்டு காரணமாக தேவையான சிகிச்சையை வழங்குவதில் சிரமங்கள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

மோசமான நிலைமைகள் மற்றும் பாதுகாப்பான தங்குமிடங்களின் பற்றாக்குறையினால் 7,700 குழந்தைகள் அத்தியாவசிய மருத்துவ உதவியைப் பெற முடியவில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன