Connect with us

இந்தியா

ஆக்ராவிலுள்ள அதிவேக நெடுஞ்சாலையில் பாரவூர்தியும் பேருந்தும் மோதி விபத்து!

Published

on

Loading

ஆக்ராவிலுள்ள அதிவேக நெடுஞ்சாலையில் பாரவூர்தியும் பேருந்தும் மோதி விபத்து!

இந்தியாவின் ஆக்ராவிலுள்ள அதிவேக நெடுஞ்சாலையில் நின்றுக்கொண்டிருந்த பாரவூர்தி ஒன்றின் மீது பேருந்து ஒன்று மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 

குறித்த விபத்து நேற்று காலை சம்பவித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Advertisement

இந்த விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உயிரிழந்தவர்களின் உடல்கள் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன