Connect with us

இலங்கை

சிவனடிபாத மலை வன பகுதியில் காட்டு மரங்கள் அபகரிப்பு!

Published

on

Loading

சிவனடிபாத மலை வன பகுதியில் காட்டு மரங்கள் அபகரிப்பு!

சிவனடிபாதமலை தொடர் வனப் பகுதியில் சட்ட விரோதமான முறையில் மரங்கள் தரித்த இருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நல்லதண்ணி வனத் துறை அதிகாரி ரத்நாயக்க மற்றும் அதிகாரிகள் சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளதுடன்

Advertisement

சிவனடி பாத மலை பருவகாலம் என்பதால் சிறு சிறு வர்த்தக நிலையங்கள் அமைக்க சட்ட விரோதமான முறையில் மரங்கள் தரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

நல்லதண்ணி பகுதியில் உள்ள சுப்பிரமணியம் இந்திரன் வயது 37 , சுப்பிரமணியம் விஜயகுமார் வயது 35 ஆகிய இரண்டு சந்தேக நபர்களை கைது செய்து ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாக நல்லதண்ணி வனத் துறை அதிகாரி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.[ஒ]

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன