Connect with us

இலங்கை

களஞ்சிய அறையில் ஏற்பட்ட தீ

Published

on

Loading

களஞ்சிய அறையில் ஏற்பட்ட தீ

   நுவரெலியாவில் உள்ள சுற்றுலா விடுதியொன்றின் களஞ்சிய அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் தளபாடங்கள் உட்பட பல மின்சாதனங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக, நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், தீயினால் ஏற்பட்ட சேதம் இன்னும் மதிப்பிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன