Connect with us

இலங்கை

இலங்கையில் தொடரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ; இருவர் காயம்

Published

on

Loading

இலங்கையில் தொடரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ; இருவர் காயம்

கம்பஹா – அக்கரவிட்ட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதன்படி இன்று மாலை இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Advertisement

மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் இருந்த இருவரை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் கட்டுகஸ்தர மற்றும் யக்கல பகுதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 34 வயதானவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன