Connect with us

இலங்கை

மட்டக்களப்பில் பொலிஸ் நடவடிக்கையால் மக்கள் அச்சம்

Published

on

Loading

மட்டக்களப்பில் பொலிஸ் நடவடிக்கையால் மக்கள் அச்சம்

மட்டக்களப்பில் மீண்டும் பொலிசார் குடியிருப்பாளர்களின் விபரம் திரட்டுவதற்கான விண்ணப்பபடிவங்களை வீடுவீடாக சென்று வழங்கும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

இன்றைய தினம் பொலிஸார் ஐந்நடவடிக்கையை (08) ஆரம்பித்துள்ள நிலையில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

Advertisement

1865 ம் ஆண்டு 16 ம் இலக்க பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 76ம் பிரிவிற்கமைய வீடுகளில் குடியிருப்பாளர்கள் மற்றும் தங்கி இருப்போரின் விபரங்களை பெற்றுக் கொள்வதற்கான தலைப்பிலான இந்த விண்ணப்பப் படிவம் மக்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

அதனபடி மட்டக்களப்பு நகரிலுள்ள பகுதிகளில் வீடுவீடாக பொலிசார் சென்று வழங்கி வருகின்றனர்.

அதேவேளை கடந்த 2016 ம் ஆண்டுக்கு பிற்பாடு மீண்டும் பொலிஸ் பதிவு நடவடிக்கை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன