Connect with us

இலங்கை

கைவிடப்பட்ட மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்!

Published

on

Loading

கைவிடப்பட்ட மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்!

அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் முன்னெடுத்து வந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது. 

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் தங்கள் வேலைநிறுத்தத்தை கைவிடுவதற்கு தீர்மானித்ததாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

Advertisement

அனுராதபுரம் மருத்துவமனையின் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை எதிர்த்து, குறித்த அடையாள வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன