Connect with us

இலங்கை

யாழ்ப்பாணத்தில் காற்றின் தரம் பாதிப்பு : மக்களின் கவனத்திற்கு!

Published

on

Loading

யாழ்ப்பாணத்தில் காற்றின் தரம் பாதிப்பு : மக்களின் கவனத்திற்கு!

நாட்டின் ஒன்பது நகரங்களில் காற்றின் தர அளவு நல்ல நிலையில் பதிவாகியுள்ளது.

அதே நேரத்தில் யாழ்ப்பாணத்தில் இன்று (13.03) ஆரோக்கியமற்ற காற்றின் தர அளவு பதிவாகியுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் துறையின் வாகன உமிழ்வு சோதனை அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது.

Advertisement

 ஹம்பாந்தோட்டை, களுத்துறை, யாழ்ப்பாணம் மற்றும் பதுளை உள்ளிட்ட நான்கு நகரங்களில் மிதமான காற்றின் தர அளவு பதிவாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

Advertisement

அனுசரணை

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன