Connect with us

இலங்கை

சாரதிகளுக்காக வெகுமதி திட்டத்தை அமுல்படுத்த காவல்துறை திட்டம்!

Published

on

Loading

சாரதிகளுக்காக வெகுமதி திட்டத்தை அமுல்படுத்த காவல்துறை திட்டம்!

கண்ணியமான சாரதிகளுக்காக எதிர்காலத்தில் வெகுமதி திட்டத்தை அமுல்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. 
 
பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 412 வீதி விபத்துக்களில் 431 பேர் உயிரிழந்தனர். 
 
அந்த காலப்பகுதியினுள் நாடளாவிய ரீதியாக 925 பாரிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 
 
காவல்துறை அறிக்கைகளுக்கு அமைய இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. 
 
இந்தநிலையில், வாகன சாரதிகள் பாதுகாப்பான முறையில் வாகனங்களைச் செலுத்த வேண்டும் என காவல்துறை கோரியுள்ளது.
 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன