Connect with us

இலங்கை

நாட்டில் மற்றுமொரு வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து அறிவிப்பு

Published

on

Loading

நாட்டில் மற்றுமொரு வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து அறிவிப்பு

ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை (18) காலை 7 மணி முதல் 24 மணி நேர வேலைநிறுத்தத்தை நடத்த சுகாதார தொழில் நிபுணர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

நிதி அமைச்சுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த , சுகாதார தொழில் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர்  இதனைத் தெரிவித்துள்ளார்.

Advertisement

சுகாதார தொழில் நிபுணர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் நிதி அமைச்சு அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த காரணத்தினாலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன