Connect with us

இலங்கை

முதலாம் பங்குனித்திங்கள் பூசை வழிபாடுகள்!..

Published

on

Loading

முதலாம் பங்குனித்திங்கள் பூசை வழிபாடுகள்!..

யாழ்..தென்மராட்சி மட்டுவில் கண்ணகை அம்மன் ஆலய முதலாம்  பங்குனித் திங்கள் பூசை வழிபாடுகள் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றன.

யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த பக்தர்கள் பொங்கள், காவடி, பாற்குடம் எடுத்து தமது நேத்திக்கடன்களை நிறைவு செய்தனர். (ப)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன