Connect with us

இலங்கை

நாட்டில் சடுதியாக அதிகரித்த கிராம்பின் விலை

Published

on

Loading

நாட்டில் சடுதியாக அதிகரித்த கிராம்பின் விலை

   நாட்டில் சந்தையில் கிராம்பின் விலை சடுதியாக உயர்ந்துள்ளது.

அதன்படி, சந்தையில் ஒரு கிலோகிராம் உலர்ந்த கிராம்பின் விலை தற்போது ரூ.2,500 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

ஒரு கிலோ கிராம்பு பச்சையாக இருந்தால் அதன் விலை 800 ரூபாயாக அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி விவசாயத் துறை   தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் அதிக தேவை உள்ள கிராம்பு இலங்கையின் , கண்டி, மாத்தளை, கேகாலை, நுவரெலியா மற்றும் குருநாகல் மாவட்டங்களில் முக்கியமாக பயிரிடப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன