Connect with us

இலங்கை

சடலத்தை அடையாளம் காண உதவிகோரும் யாழ் . போதனா வைத்தியசாலை

Published

on

Loading

சடலத்தை அடையாளம் காண உதவிகோரும் யாழ் . போதனா வைத்தியசாலை

  யாழ்ப்பாணத்தில் இனம் தெரியாத வயோதிபர் ஒருவரின் சடலம் வீதியில் மீட்கப்பட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது.

கோப்பாய் சந்திக்கு அருகில் உள்ள கழிவு நீர் வடிகாலில் இருந்து நேற்றைய தினம்(26) வயோதிபர் சடலமாக மீட்கப்பட்டு , கோப்பாய் பொலிஸாரினால் யாழ் . போதனா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது .

Advertisement

உயிரிழந்த வயோதிபர் , வீதியோரமாக நடந்து செல்வதும் , திடீரென வடிகாலுக்குள் விழுவதும் அருகில் உள்ள கடையொன்றில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.

வயோதிபருக்கு 70 தொடக்கம் 75 வயது மதிக்கலாம் எனவும் , சடலத்தை அடையாளம் காட்டினாலே , உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும்.

எனவே உயிரந்தவரை அடையாளம் காண உதவுமாறு வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன