Connect with us

இலங்கை

சென்னையிலிருந்து- காங்கேசனுக்கு  பாய்மரக் கப்பல்

Published

on

Loading

சென்னையிலிருந்து- காங்கேசனுக்கு  பாய்மரக் கப்பல்

சென்னையில் இருந்து காங்கேசன்துறைக்கு எதிர்வரும் 3ஆம் திகதி 7 பேரைக் கொண்ட பாய்மரக் கப்பலொன்று சுற்றுலா வரவுள்ளது.

சென்னையில் இருந்து இந்தப் பாய்மரக் கப்பல் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. எதிர்வரும் 3ஆம் திகதி மாலை 3 மணியளவில் காங்கேசன்துறைக்கு வரும் இந்தக் கப்பலில் வரும் பயணிகள், யாழ்ப்பாணத்தில் ஒரு நாள் தங்கியிருக்கவுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன