Connect with us

உலகம்

மியான்மரில் சக்திவாய்த்த நிலநடுக்கம்; இந்தியாவிலும் உணரப்பட்ட தாக்கம்

Published

on

Loading

மியான்மரில் சக்திவாய்த்த நிலநடுக்கம்; இந்தியாவிலும் உணரப்பட்ட தாக்கம்


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 28/03/2025 | Edited on 28/03/2025

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்துள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், மிசோரம் ஆகிய பகுதிகளிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக  பதிவாகியுள்ளது.

இந்திய நேரப்படி இன்று 11:55 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என அச்சம் நிலவி வருகிறது. நிலநடுக்கம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அனைவரும் வெளியேறி வீதியில் தஞ்சமடைந்து வருகின்றனர். ராணுவ ஆட்சி நடைபெற்று வரட்டும் மியான்மரில் ஏற்பட்ட இந்த பேரிடர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • மியான்மரில் சக்திவாய்த்த நிலநடுக்கம்; இந்தியாவிலும் உணரப்பட்ட தாக்கம்

  • “நானும் கருப்பு, மனைவியும் கருப்பு; குழந்தை மட்டும் எப்படி சிவப்பா இருக்கு?” – தந்தையின் கொடூரச் செயல்!

  • பிரியங்காவின் கன்னத்தைக் கிள்ளிய ராகுல் காந்தி?; மறைமுக எச்சரிக்கை விடுத்த ஓம் பிர்லா!

  • ‘உங்களுக்கெல்லாம் ரிட்டைர்மென்ட் கொடுக்க தயாராகி வருகிறோம்’-ஆதவ் அர்ஜுனா பேச்சு

  • ‘இப்படித்தான் ஒருவர் ‘ஓ’ போட்டுவிட்டு போய்விட்டார்’-முன்னாள் டிஜிபியை சீண்டிய எடப்பாடி

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன