Connect with us

இலங்கை

வியாழேந்திரன் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

Published

on

Loading

வியாழேந்திரன் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

கையூட்டல் குற்றச்சாட்டில் கைதான முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 
 
அவர் இன்று கொழும்பு புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். 
 
கையூட்டல் குற்றச்சாட்டில் கடந்த 25 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன