Connect with us

இலங்கை

யாழில் பிறந்த அரை மணி நேரத்தில் உயிரிழந்த சிசு; மாதிரிகள் கொழும்புக்கு

Published

on

Loading

யாழில் பிறந்த அரை மணி நேரத்தில் உயிரிழந்த சிசு; மாதிரிகள் கொழும்புக்கு

  யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்த ஆண் சிசு ஒன்று, அரை மணி நேரத்தில் உயிரிழந்துள்ளது.

புத்தூர் மேற்கைச் சேர்ந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

Advertisement

குழந்தை பிறந்து அரைமணி நேரத்திலேயே இறந்துள்ளது.

இந்நிலையில் சிசுவின் மரணத்துக்கான காரணம் தெரியாத நிலையில், மேலதிக பரிசோதனைகளுக்காக உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன