Connect with us

இலங்கை

இரண்டு மின்சார டெட்டனேட்டர்களுடன் ஒருவர் கைது!

Published

on

Loading

இரண்டு மின்சார டெட்டனேட்டர்களுடன் ஒருவர் கைது!

2 மின்சார டெட்டனேட்டர்கள் மற்றும் 81 கிராம் கஞ்சா வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பிங்வத்த பொலிஸ் பிரிவின் நெப்போலியன் தோட்ட பகுதியில், பிங்வத்த பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். 

Advertisement

சந்தேக நபர் வாத்துவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் பிங்வத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.[ஒ]

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன