Connect with us

இலங்கை

மனநலம் பாதிக்கப்பட்ட மகனால் தாய் கொலை ; தமிழர் பகுதியில் சோக சம்பவம்

Published

on

Loading

மனநலம் பாதிக்கப்பட்ட மகனால் தாய் கொலை ; தமிழர் பகுதியில் சோக சம்பவம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி – கேணி நகர் பகுதியில் மகன் தாக்கியதில், யாசகம் பெற்று வாழ்ந்த தாய் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், இன்று  (06) இடம்பெற்றுள்ளது.

தனது தாயுடன் வாழ்ந்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட46 வயதுடைய மகன் தாக்கியதில், யாசகம் பெற்று வாழ்ந்து வந்த 65 வயது மதிக்கத்தக்க தாய் உயிரிழந்துள்ளார்.

Advertisement

இதையடுத்து குறித்த மகனை சந்தேகத்தில் கைது செய்த வாழைச்சேனை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன